ஆந்திராவின் சங்கரெட்டி பகுதியில் 37 வயது பழங்குடியின பெண்ணை அவரது கணவர் கண்முன்னே பலாத்காரம் செய்த தமிழகத்தை சேர்ந்த 32 வயது இளைஞர் கைதானார். அப்பெண் பிப்.,2ம் தேதி தனது கணவருடன் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள நேரடிகொண்டாவில் சாமி தரிசனம் செய்ய பாத யாத்திரை சென்றிருந்தார். வெள்ளியன்று இரவு இருவரும் கோயில் வளாகத்தில் உறங்கியபோது நாகையை சேர்ந்த மாதவன், கணவரை தாக்கிவிட்டு பெண்ணிடம் அத்துமீறினார்.
0 கருத்துகள்