மும்மொழி கொள்கை, கல்வி நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து சென்னையில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், "மற்ற மாநிலங்களை போல மும்மொழி கொள்கையை ஏற்று இந்தியை ஏற்றால், நாம் தாய்மொழி தமிழை இழந்துவிடுவோம்" என துணை முதல்வர் உதயநிதி கூறினார். "100 பேர் அல்ல ஆயிரக்கணக்கானோர் உயிரையும் கொடுத்து தமிழை காக்க தயாராக இருக்கிறோம்.
உரிமைகளை காக்க உயிரையும் விட தயாராகவே உள்ளோம்" என்றார்.
0 கருத்துகள்