"பெண்களை தாக்கும் புற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கான தடுப்பூசி இன்னும் 5 முதல் 6 மாதங்களில் கிடைக்கும்" என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார். மேலும், 9 வயது முதல் 16 வயது வரை உள்ளவர்கள் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் என்றும் அவர் கூறினார். தடுப்பூசி பற்றிய ஆராய்ச்சி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என ஜாதவ் கூறினார்.
புதிய ஆடி ஆர்எஸ் க்யூ8 எஸ்யூவியை ஆராய, ஈர்க்கக்கூடிய டைனமிக் டேப் மூலம் ஆற்றலை அனுபவிக்கவும்
0 கருத்துகள்