கர்நாடகா, ஹூப்பள்ளியை சேர்ந்த 18 வயதான கரிஷ்மா, 50 வயது காவலாளி பிரகாஷ் என்பவருடன் ஓடியதாக கூறப்பட்ட நிலையில், இருவரும் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது. 45 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய கரிஷ்மா, பிரகாஷ் தனக்கு போதைப்பொருள் கொடுத்து அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், மேலும் தான் சொல்வது போல் நடந்துகொள்ளாவிட்டால் கொன்றுவிடுவேன் என மிரட்டியதாகவும் குற்றம்சாட்டினார்.
0 கருத்துகள்