'India's Got Latent' நிகழ்வில் ஆபாசமான கருத்தை தெரிவித்ததற்காக யூடியூபர் ரன்வீர் அல்லபாடியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் செவ்வாயன்று இடைக்கால தடை விதித்தது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என கூறிய நீதிமன்றம், பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டது. மேலும் நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவர் இந்தியாவை விட்டு வெளியேற கூடாது என்றும் உத்தரவிட்டது.
0 கருத்துகள்