கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் தடம் புரண்டு விபத்து


கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஜல்பைகுரி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

ஒடிசா, பலாசோர் அருகே சோரோ ரயில் நிலையம் அருகே வந்த கொண்டிருந்தபோது, தண்டவாளத்தை ஒட்டியிருந்த எல்க்ட்ரிக் போஸ்டில் மோதிய பின் தடம் புரண்டதாக தகவல் கூறப்படுகிறது. விபத்தில் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை. ரயில்வே மூத்த அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்