வங்கதேசத்துக்கு எதிரான 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா கேட்சை விட்டதால் இந்திய ஆல்ரவுண்டர் அக்சர் படேல் ஹாட்ரிக் வாய்ப்பை தவறவிட்டார்.
அக்சர் தனது முதல் ஓவரின் 2 & 3வது பந்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வங்கதேச வீரர் ஜாக்கர் அலியின் பேட்டின் விளிம்பில் பட்ட 4வது பந்தை, முதல் ஸ்லிப்பில் இருந்த ரோஹித் பிடிக்க தவறிவிட்டார். இதனால் விரக்தியடைந்த அவர் தரையில் குத்தினார்.
0 கருத்துகள்