போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜூலை 10 வரை நீதிமன்ற காவல்


போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா மற்றும் கெவின் ஆகிய இருவருக்கும் ஜூலை 10 வரை நீதிமன்ற காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதில் நடிகர் கிருஷ்ணாவை முதல் வகுப்பு சிறையில் அடைக்க நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். போதைப்பொருள் விற்பனையாளர் கெவின் என்பவருடன் நடத்திய வாட்ஸ் அப் உரையாடல் மூலம் கிருஷ்ணா சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் ஏற்கனவே கைதாகினார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துரையிடுக

0 கருத்துகள்