பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த கடற்படை ஊழியர் விஷ்ணு யாதவ் கிரிப்டோவில் பணம் பெற்றது கண்டுபிடிப்பு


பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ-க்காக உளவு பார்த்ததாக கைதான கடற்படை தலைமையக ஊழியர் விஷ்ணு யாதவ், வர்த்தக கணக்கு மூலம் கிரிப்டோ கரன்சியாக பணத்தை பெற்றதாகவும், சில சமயம் நேரடியாக வங்கிக் கணக்குகள் மூலமாகவும் பணத்தை பெற்றதாகவும் காவல்துறை தெரிவித்தது.

விஷால் யாதவ், தான் கசியவிட்ட தகவல்களுக்கு மொத்தம் ₹2 லட்சம் பெற்றதாக ஒப்புக்கொண்டார். யாதவ் புதனன்று ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்