திருப்பத்தூரில் 13 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டிய 48 வயது நபருக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சம்பந்தப்பட்ட நபருக்கு 3 மனைவிகள் உள்ள நிலையில், அவருக்கும் மற்றொரு நபரின் மனைவிக்கும் தொடர்பு ஏற்பட்டு அவரையே நபர் 4வது திருமணம் செய்துள்ளார். பின் 4வது மனைவியின் மகளிடம் அத்துமீறியதையடுத்து போலீசில் புகாரளிக்கப்பட்டது.
0 கருத்துகள்