திருப்பதூரில் 13 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த நபருக்கு 31 ஆண்டுகள் சிறை


திருப்பத்தூரில் 13 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டிய 48 வயது நபருக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சம்பந்தப்பட்ட நபருக்கு 3 மனைவிகள் உள்ள நிலையில், அவருக்கும் மற்றொரு நபரின் மனைவிக்கும் தொடர்பு ஏற்பட்டு அவரையே நபர் 4வது திருமணம் செய்துள்ளார். பின் 4வது மனைவியின் மகளிடம் அத்துமீறியதையடுத்து போலீசில் புகாரளிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்