ஆக்ஸியம்-4 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது மூலம், விண்வெளி வீரரும் இந்தியா விமானப்படையை சேர்ந்த கேப்டன் சுபன்ஷு சுக்லா தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார். லக்னோவை பூர்வீகமாக கொண்ட இவர் தனது ராணுவ பயிற்சியை முடித்து, 2005ல் புனேவின் கடக்வாஸ்லாவில் கணினி அறிவியலில் Bsc பட்டம் பெற்றார். கார்கில் போரால் ஈர்க்கப்பட்டு, NDA தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய விமானப்படையில் சேர்ந்தார்.
0 கருத்துகள்