1994ம் ஆண்டு, ஸ்காட்லாந்தை சேர்ந்த 12 வயது எலெனா என்பவர் தனது பள்ளி புராஜக்ட்டின் ஒரு பகுதியாக பாட்டில் ஒன்றில் குறிப்பை எழுதி கடலில் வீசினார். தற்போது 31 ஆண்டுகளுக்கு பின் எலெனாவுக்கு பதில் கிடைத்துள்ளது. அந்த பாட்டிலை பியா பிராட்மேன் என்ற ஜெர்மன் பெண், நார்வேயில் கடற்கரையை சுத்தம் செய்யும்போது கண்டுபிடித்தார். இதன்பிறகு பாட்டிலை கண்டுபிடித்தது பற்றி எலெனாவின்
0 கருத்துகள்