ஒடிசாவின் பூரியில் உள்ள ஜெகநாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல் ஏற்படுவது இது முதல்முறை அல்ல. கடந்த 2024ம் ஆண்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் இறந்தனர். 2008ல் மற்றொரு கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்தனர். 2025 ஜூன் 29ம்(இன்று) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 3 பேர் உயிரிழந்தனர்.
50 பேர் காயமடைந்தனர். ஒவ்வொரு முறையும் கூட்டத்தை கட்டுப்படுத்த நிர்வாகம் தவறியுள்ளது.
0 கருத்துகள்