மகாராஷ்டிராவில் வலுக்கும் இந்தி திணிப்பு எதிர்ப்பு, MLA ஆதித்ய தாக்கரே விமர்சனம்


மகாராஷ்டிராவில் மராத்தி & ஆங்கில வழி பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இந்தியை விருப்ப மொழியாக அனுமதிக்கும் அரசின் புதிய கொள்கையை MLA ஆதித்ய தாக்கரே விமர்சித்தார். எந்த மொழியையும் மாணவர்கள் மீது திணிக்க கூடாது என்ற அவர், தற்போதுள்ள கல்வி முறைகளை மேம்படுத்துமாறும் வலியுறுத்தினார். "ஏன் இந்தி மட்டும்? ஏற்கனவே உள்ளதை ஏன் மேம்படுத்தக்கூடாது?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்