மே 2024ல் போயிங் 787 ட்ரீம்லைனர் கதவில் ஏற்பட்ட கோளாறு குறித்த தங்கள் அறிக்கைகளை மாற்ற மறுத்ததால், பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறி, ஏர் இந்தியாவின் முன்னாள் மூத்த விமானப் பணிப்பெண்கள் இருவர் பிரதமர் மோதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக TOI செய்தி வெளியிட்டுள்ளது. விமானத்தின் ஸ்லைடு ராஃப்ட் எதிர்பாராத விதமாக பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தனர். ஏர் இந்தியா & DGCA சம்பவத்தை மறைத்ததாகவும் குற்றம்சாட்டினர்.
0 கருத்துகள்