சென்னையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யின் புகைப்படம் பொறிக்கப்பட்ட கைக்குட்டையை உயர்த்தி காட்டிய மாணவனின் செயல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன், புதுக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருபவர் என்பதும் தெரியவந்துள்ளது. மாணவன் குறும்புத்தனமாக இச்செயலை செய்தாரா/கட்சி ரீதியாக யாரேனும் பின்புலத்தில் இருக்கிறார்களா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
0 கருத்துகள்