போரில் வீரமரணமடைந்த வீரர்களின் குழந்தைகளுக்கான உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்த ஹரியானா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் நயாப் சிங் சைனி கூறுகையில், "6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு ₹60,000, பட்டதாரிகளுக்கு ₹72,000 மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு ₹96,000 ஆண்டு உதவித்தொகை வழங்கப்படும்" என்றார்.
மாநில அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவை எடுத்தது.
0 கருத்துகள்