மழைக்காலத்தில் தலைமுடிக்கு எண்ணெய் தேய்க்கும் சரியான வழியை விளக்கும் தோல் மருத்துவர்


தோல் மருத்துவர் அமிஷா மகாஜனின் கூற்றுப்படி, மழைக்காலங்களில் தேங்காய் எண்ணெய், ஜோஜோபா, ஆர்கன் போன்ற லேசான எண்ணெய்களை தலைமுடியில் தடவலாம். எண்ணெயை சூடாக்கி, உலர்ந்த கூந்தலில் எண்ணெயை தடவலாம். கூந்தல் உடையாமல் இருக்க சர்க்கிள் மோஷனில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் மட்டும் எண்ணெயை வைத்து சல்பேட்டு இல்லாத ஷாம்பூவை பயன்படுத்த வேண்டும், சூடான நீரில் தலையை சுத்தம் செய்ய வேண்டாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்