உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறும் மனைவியை காண கோவை விரைந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்


உடல்நலக்குறைவால் கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மனைவி 72 வயது சாவித்திரி சிங்கை காண மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் ஞாயிறன்று கோவை வந்தடைந்தார். கார் மூலம் மருத்துவமனைக்கு சென்ற அவர் தனது மனைவியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். அவர் கோவை வருவதற்கு முன்பாக காலை கோவை ஏர்போர்ட்டிற்கு இ-மெயில் மூலம் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்