உ.பியில் 2 சிறுமிகளை அழைத்து சென்று அந்தரங்க உறுப்பை தொட்ட நபர்கள், நையப்புடைத்த மக்கள்


உத்தரபிரதேசம் ஹாபூர் மாவட்டத்தில், அயூப் & இனாம் இலாஹி என்ற இரண்டு நடுத்தர வயது நபர்கள், 2 சிறுமிகளை ஊஞ்சல் சவாரி செய்வதாக கூறி அழைத்து சென்று அத்துமீறினர். அப்போது அவர்கள் சிறுமிகளை மடியில் அமர வைத்து, அவர்களின் அந்தரங்க உறுப்புகளை தொட்டனர். இச்சம்பவத்தை நேரில் பார்த்த நபர், அதனை வீடியோவாக பதிவு செய்ததை அடுத்து, பொதுமக்களால் இருவரை நையப்புடைத்தனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்