முன்னாள் இந்திய கேப்டனான தோனி, ராஞ்சியில் தனது நண்பரும் டென்னிஸ் பயிற்சியாளருமான சுரேந்தர் குமாரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். சுரேந்தர் டென்னிஸுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்ததை போற்றும் விதமாக டென்னிஸ் தீமில் தயார் செய்யப்பட்ட கேக்கை வெட்டியபோது ஆனந்த கண்ணீர் சிந்தினார்.
இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. உள்ளூர் போட்டிகளில் தோனி, இரட்டையர் பிரிவுகளில் பல கோப்பைகளை வென்றுள்ளார்.
0 கருத்துகள்