கொல்கத்தா சட்ட கல்லூரியில் மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டவரை அவமானப்படுத்தியதற்காக திரிணாமுல் MP கல்யாண் பானர்ஜி விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். "பெண்கள் யாருடன் வெளியே செல்கிறார்கள் என்பதை சரிபார்க்க வேண்டும். இது அரசு கல்லூரி.காவல்துறை எப்போதும் அங்கே இருக்குமா?" என அவர் கூறியிருந்தார். "இது ஒரு வெட்கக்கேடான பேச்சு" என பாஜகவின் சுகந்தா மஜும்தார் விமர்சித்தார்.
0 கருத்துகள்