விழுப்புரத்தில் பிளஸ் 1 மாணவிக்கு தாலி கட்ட முயன்ற 34 வயது கார்த்திகேயன் கைதானார். இவர், 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், சாலையில் நடந்து சென்ற அந்த மாணவியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் தாலி கட்ட முயன்றார். மாணவி கூச்சலிட்டதால் அங்கு வந்த மக்கள் அவரை தடுத்து நிறுத்தி போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மாணவி அளித்த புகாரையடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
0 கருத்துகள்