நாகர்கோவிலில் ஜோதிடம் பலிக்காததால் பேஸ்புக் நண்பருடன் சேர்ந்து ஜோதிடரை கொன்ற பெண்


நாகர்கோவில் அருகே ஜோதிடம் பலிக்காததால் கலையரசி என்ற பெண் தனது பேஸ்புக் நண்பர் நம்பி ராஜனுடன் சேர்ந்து ஜோதிடர் ஜான் ஸ்டீபனை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. விசாரணையில், பிரிந்து போன கணவருடன் சேர்ந்து வாழ கலையரசி ஜோதிடர் கூறிய பரிகாத்தை செய்தும் பலனளிக்காததால், கட்டணமாக கொடுத்த 39 லட்சத்தை ஜான் திருப்பி தர மறுத்ததால் இக்கொலை நடந்தது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்