விழுப்புரம் அருகே 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஏற்கனவே திருமணமான 26 வயது வீரமணி கைதானார். இவர், சிறுமியிடம் பேசி பழகி வந்தபோது, ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சிறுமிக்கு உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, GHல் அனுமதித்தபோது அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
0 கருத்துகள்