சைபர் குற்றங்களான பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குதல் போன்றவற்றை தடுப்பதில் இந்தியா-அமெரிக்கா இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் ஒப்பந்தம் கையெழுத்தானது அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் ஜன.20ல் பதவியேற்கவுள்ள நிலையில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்துடன் இணைந்து மத்திய அரசு பல்வேறு ஒப்பந்தங்களை நிறைவேற்றியுள்ளது. இந்தியா & அமெரிக்கா பொதுவான பாதுகாப்பு
சவால்கள் பலவற்றை எதிர்கொள்கின்றன.
0 கருத்துகள்