சத்தீஸ்கரில் 16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கல்லால் அடித்து கொன்ற 5 பேருக்கு மரண தண்டனை


சத்தீஸ்கரில் 16 வயது பழங்குடி சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கல்லால் அடித்து கொன்ற 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 49 வயது சந்த்ராம் என்பவர் ஏற்கனவே திருமணமான நிலையில், சிறுமியை தனக்கு இரண்டாம் தாரமாக கட்டி கொடுக்குமாறு பெண்ணின் தந்தையை வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே அவரையும், அவரது 4 வயது பேத்தியையும் 5 பேர் உதவியுடன் கொன்றுவிட்டு சிறுமியை கடத்தி சென்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்