அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு விடப்பட்ட ஏலத்தை ரத்து செய்த மத்திய அரசு


மதுரை, அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு விடப்பட்ட ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. சுரங்கம் அமைப்பதற்கு எதிராக கிராம தலைவர்கள் குழுவுடன் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்த பிறகு, 'தமிழக மக்களுக்கு மிக மிக மகிழ்ச்சியான செய்தி அதிகாரபூர்வமாக வரும்" என அண்ணாமலை கூறியிருந்தார். முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் சுரங்கத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்