பொங்கல் விடுமுறை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப ஜன.18ல் 3,412 பஸ்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்ப சனிக்கிழமை 3,412 பஸ்களும், ஞாயிறு 4,302 பஸ்களும் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜன.18ம் தேதி 29,065 பயணிகளும், ஜன.19ம் தேதி 42,917 பயணிகளும் பஸ்சில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. முன்பு .10,11,12,13 2 15,866 भा 8.73 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்