தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி டாஸ்மாக் கடைகளில் 3 நாட்களில் ₹725 கோடிக்கு மது விற்பனை


தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜன.13 முதல் ஜன.16 வரை (ஜன.15

திருவள்ளுவர் தினம் தவிர்த்து) 3 நாட்களில்

₹725 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்தாண்டு பொங்கலின்போது ₹678.65 கோடிக்கு மது விற்பனை நடந்த நிலையில் இந்தாண்டு கூடுதலாக ₹47 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது இந்தாண்டு இதுவரை கூடுதலாக ₹162 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்