தீர்த்துக்கொள்ளுங்கள்/நாங்கள் தீர்த்து வைப்போம்: துணைவேந்தர் விவகாரத்தில் தமிழக அரசு & ஆளுநரிடம் உச்சநீதிமன்றம்


அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனம் தொடர்பான பிரச்னையை அடுத்த விசாரணைக்குள் தீர்த்துக்கொள்ளுமாறு தமிழக அரசு & ஆளுநர் RN ரவியிடம் தெரிவித்த உச்சநீதிமன்றம், இல்லையெனில் அதை நாங்கள் தீர்த்து வைப்போம் என்றது. பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பல மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்