உ.பி.யில் மாமனாருடன் மருமகள் தகாத உறவு, கையும் களவுமாக பிடித்த மாமியார் அடித்தே கொலை


உ.பி.யில் தகாத உறவால் மருமகள் மாமனாருடன் சேர்ந்து மாமியாரை அடித்து கொலை செய்துள்ளனர். மாமனார் தனது மருமகளுடன் உடலுறவு கொண்டிருந்தபோது, அறைக்குள் நுழைந்த மாமியாரிடம் இருவரும் மாட்டிக் கொண்டதையடுத்து இக்கொலை நடந்துள்ளது. கணவரிடம் மாமியார் வீட்டைவிட்டு வெளியேறியதாகவும், பின் வீடு திரும்பி வரவில்லை என தெரிவித்தார். போலீசார் விசாரணையில், வீட்டின் தண்ணீர் தொட்டியில் மாமியாரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்