தமிழக அரசு 2.21 கோடி அரிசி
கார்டுதாரர்களுக்கு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பை 85% பேர், அதாவது 1.87 கோடி பேர் வாங்கியுள்ளனர். மீதி 33 லட்சம் பேர் வாங்கவில்லை, இதற்கு ₹1,000 பணம் இடம் பெறாததே காரணம் என ரேஷன் ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கடந்தாண்டு பொங்கலுக்கு 2.20 கோடி கார்டுதாரர்களுக்கு தலா ₹1,000 பணத்துடன் அடங்கிய பரிசு தொகுப்பை 2.08 கோடி கார்டுதாரர்கள்(மொத்த கார்டுதாரர்களில் 95%) வாங்கினர்.
0 கருத்துகள்