வேலூரில் பள்ளி மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் கைது


வேலூரில் SSLC மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் பள்ளி கணித ஆசிரியர் 35 வயது முகமது சானேகா கைதானார். இவர், மாணவியிடம் செல்போனில் போட்டோ, வீடியோ கால் செய்யவில்லையெனில் தேர்வில் சரியாக மதிப்பெண் வழங்க மாட்டேன் என கூறி மிரட்டல் விடுத்தார். இதனால் மாணவி தனது படங்களை அனுப்பி வைத்து, வீடியோ கால் பேசியதை அவர் சாதகமாக பயன்படுத்தி மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்