குமரியில் 5 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 13 வயது சிறுவன் கைதானார். துணிக்கடையில் பணிபுரியும் இவர்களது தாய் தினமும் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, சிறுமி அழுது கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து நடந்து வந்ததால் அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. சிறுவன் செல்போனில் ஆபாச காட்சிகள், படங்களை பார்த்து இச்செயலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
0 கருத்துகள்