சென்னையில் கார் பந்தயம் நடத்திய தமிழக அரசுக்கு நடிகர் அஜித்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். பேட்டியில், "சென்னையில் முதல்முறையாக ஸ்ட்ரீட் ரேசிங் நடைபெற்றது. அதுவும் இரவு நேர போட்டியாக நடந்தது. இதனை சாத்தியப்படுத்திய முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி. இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அது இருந்தது" என்றார். ஆக.31 & செப்.1ல் சென்னையில் ஸ்ட்ரீட் ரேசிங் நடந்தது.
0 கருத்துகள்