அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது


சட்ட விதிகளின்படி அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை ஞாயிறு முதல் அமலுக்கு வந்துள்ளது. தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள்காட்டி அமெரிக்க அரசு இச்சட்டத்தை இயற்றியது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றவுடன் டிக் டாக்கை மீண்டும் தொடங்குவதற்கான தீர்வு குறித்து எங்களுடன் இணைந்து பணியாற்றுவார் என நம்பிக்கை உள்ளதாக டிக் டாக் உரிமையாளரான பைட்டான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்