டெல்லி ரஞ்சி அணியில் இடம்பெறாத கோலி; சேர்க்கப்பட்ட ரிஷப் பந்த்


விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த், நடைபெறவிருக்கும் ரஞ்சி கோப்பை தொடருக்கான 21 பேர் கொண்ட டெல்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும், விராட் கோலி அணியில் இடம் பெறவில்லை. கழுத்து சுளுக்கு ஏற்பட்டதால் கோலியின் பெயர் சேர்க்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாத தொடக்கத்தில் கோலி அதற்கான ஊசி செலுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது, இருப்பினும், அவர் முழுமையாக குணமடையவில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்