அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை பதவியேற்ற பின்னர் எல்லையில் தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்துவார் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. டிரம்ப், ஆயுதப்படைகள் உட்பட கூடுதல் பணியாளர்களை எல்லைக்கு அனுப்புவார் என்றும், அமெரிக்க எல்லை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்குமாறு ராணுவத்தை வழிநடத்துவார் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
0 கருத்துகள்