உ.பி.யில் நடக்கும் மகா கும்பமேளாவுக்கு செல்ல டெல்லியில் வீடுகளில் கொள்ளையடித்த அரவிந்த் அலியா போலா என்பவர் கைதானார்.
3 வீடுகளில் விலையுயர்ந்த பொருட்கள் & நகைகளை திருடியதையடுத்து கைதான அரவிந்த், நண்பர்களுடன் மகா கும்பமேளாவுக்கு செல்ல, பணம் இல்லாததால் கொள்ளையடித்தாக விசாரணையில் தெரிவித்தார். இருப்பினும் அரவிந்த் கொள்ளையடிப்பது முதல்முறை அல்ல, அவர் மீது ஏற்கனவே 16 திருட்டு, கொள்ளை வழக்குகள் உள்ளன.
0 கருத்துகள்