ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு அளிக்க ரூபாய் நோட்டு மாலை அணிந்து வந்த சுயேச்சை வேட்பாளர்


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வெள்ளியன்று மாநகராட்சி அலுவலகத்துக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் அக்னி ஆழ்வார், ரூபாய் நோட்டு மாலை அணிந்து வந்தார். அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பு தலைவரான இவர் தனது கட்டுத்தொகைக்காக நாணயங்களை எடுத்து வந்து அதிகாரிகளிடம் சமர்பித்தார். இவர் ஏற்கெனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் ரூபாய் நோட்டு மாலை அணிந்து வந்து மனு தாக்கல் செய்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்