நாமக்கல் ராசிபுரம் அருகே கடன் தொல்லையால் 33 வயது சக்தி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சொந்தமாக வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்த இவர், திங்கள் மதியம் வீட்டில் தூக்கில் தொங்கியமாறு கிடந்துள்ளார். கடன் கொடுத்த நபர் தொடர்ந்து அதிக வட்டி கேட்டு தொந்தரவு செய்ததாக அவர் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இவருக்கு திருமணமாகி 2 பெண்கள் குழந்தைகள் உள்ளனர்.
0 கருத்துகள்