வேலூரில் பெண் மருத்துவரை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சிறுவனுக்கு போக்சோ நீதிமன்றம் செவ்வாயன்று 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. முன்பு குற்றத்தில் ஈடுபட்ட மற்ற 4 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 2022ம் ஆண்டில் நண்பருடன் திரையரங்குக்கு சென்று மருத்துவமனைக்கு திரும்பிய மருத்துவரை கடத்தி கத்தி முனையில் வன்கொடுமை செய்துள்ளனர்.
0 கருத்துகள்