2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான 8 அணிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டன?


நாளை தொடங்கும் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய 8 அணிகள் மோதுகின்றன. முன்பு இருந்த வழக்கத்தை விட இம்முறை இந்த தொடரில் தகுதிபெறுவதற்கான சூழல் 2023 உலக கோப்பையின் முமுடிவுகளை பொருத்து இருந்தது. அதில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்