ஜூனியர் தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற 17 வயது பவர் லிஃப்ட் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யா, ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் உள்ள ஜம்மில் பயிற்சி செய்யும்போது கழுத்தில் 270 கிலோ எடை விழுந்து உயிரிழந்தார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட யாஷ்டிகாவை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். அவருக்கு உதவியாக இருந்த பயிற்சியாளருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
0 கருத்துகள்