திருப்பூரில் கணவர், குழந்தை கண் எதிரே கத்திமுனையில் 24 வயது ஒடிசா பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பீகாரை சேர்ந்த நதீம், டானிஷ், முர்சித் கைதாகினர். வேலை பிடிக்காததால் சொந்த ஊருக்கு செல்ல அவர்கள் கோவையிலிருந்து திருப்பூர் ரயில் நிலையத்தில் வந்துள்ளனர்.
அப்போது, வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபர்கள் தங்களது அறைக்கு சென்று பெண்ணை பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
0 கருத்துகள்