கர்நாடகாவில் கணவன் தகாத உறவில் இருந்ததால் 4 வயது மகளை கொன்று பஞ்சாயத்து தலைவி தூக்கிட்டு தற்கொலை


கர்நாடகாவில் கணவன் வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததால் 4 வயது பெண் குழந்தையை கொன்று, 34 வயது பஞ்சாயத்து தலைவி ஷ்ருதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 2014ம் ஆண்டு ஷ்ருதிக்கு கோபாலகிருஷ்ணனுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தகாத உறவில் இருந்த கோபாலகிருஷ்ணன், கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை தொந்தரவு செய்துள்ளார். இதனால் ஷ்ருதி கடிதம் எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவை எடுத்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்