செங்கல்பட்டில் ஆசைவார்த்தை கூறி அந்தரங்க புகைப்படங்களை பெற்று கல்லூரி மாணவியை மிரட்டிய நபர் கைது


செங்கல்பட்டில் ஸ்னாப்சேட்டில் 25 வயது இளைஞர் போல நடித்து, கல்லூரி மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை பெற்று மிரட்டியதாக சென்னையை சேர்ந்த 38 வயது சுரேஷ் குமார் கைதானார். திருமண ஆசை வார்த்தைக் கூறி மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை பெற்ற சுரேஷ், வீடியோ காலில் வர மறுத்ததால் சந்தேகமடைந்த மாணவி பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மாணவியை மிரட்டி

கருத்துரையிடுக

0 கருத்துகள்