2024ல் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, தெலங்கானா, நாகாலாந்து, ஒடிசா, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கு ₹1554.99 கோடி கூடுதல் நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கெனவே 27 மாநிலங்களுக்கு ₹18,322.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். முன்பு ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழக அரசு ₹37,000 கோடி நிதி கோரிய நிலையில், தமிழகத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.
0 கருத்துகள்