தமிழகத்தில் வசிக்கும் பிற மாநிலத்தவர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார். "தமிழகத்தில் வசிக்கும் பிற மாநிலத்தவர்களை விடுமுறை தினங்களில் தங்கள் பகுதிக்கு அழைத்து செல்ல வேண்டும். இதன்மூலம் இரு மாநிலத்தவர்களும் தங்களுக்குள் பரஸ்பர பந்தத்தை உருவாக்கி கொள்ள வேண்டும். இந்த பந்தம் எப்போதும் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது" என்றார்.
0 கருத்துகள்